“எனக்கு ராமாயணம் தெரியாது, மகாபாரதம் தெரியாது தொட்டுப்பாக்கின்றேன். ஐந்து திருக்குறள்கள்தான் தெரியும். பாரதி கவிதைகள் எனக்குப்பிடிக்கும். சினிமாவில் வந்த பாரதிபாடல்களைத்தான் நான் கேட்டிருக்கின்றேன். நான் சராசரி பாமரன். எட்டாம் வகுப்புக்கு குறைவாகக் கல்வி கற்றவர்களில் ஒருவன். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரிடமும் நிறையக் கற்றவன். சரியான கல்வியில்லாத எனக்கு அரசியல் ...
”சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவுகள், புதிய எம்.பி.க்களின் உறுதியுரை ஏற்பு, ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை இடம் பெறுவது எவ்வாறு..?” இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் 14 ஆம் திகதி நடந்து வாக்களிப்பு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 ...
– மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-11-2024) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும்,மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் ...