யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் உள்ள கால்வாய்கள் 4ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் சுத்தம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் வேண்டுகோளுக்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்களால் இந்த சுத்தப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் போத்தல்கள், கழிவுப் ...
தமிழ் சமூகத்தின் இயல்பு, அதன் பண்பாட்டு பாரம்பரியம், சமய பழக்கவழக்கங்கள், மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை பல நூற்றாண்டுகளாக பரம்பரை வழியாக கடந்து வருகின்றன. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், அறிவியல் உணர்வும் சமூக சிந்தனைகளும் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, இந்த பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஓர் சமூகத்தின் வளர்ச்சிக்கு தடையாக அமைகின்றன. ...
சீனாவில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 4.43 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 81.99 டிகிரி கிழக்கு ...