(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ) பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சிவராமன் அவர்கள் கடந்த 13-05-2025 செவ்வாய்க்கிழமையன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.. அன்னார் காலஞ்சென்றவர்களான ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் . அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் 15ம் திகதி வியாழக்கிழமை அன்று முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி – சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித ...
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அன்றையதினம் அமைச்சுப் பொறுப்பேற்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ...