”ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களான அருண விதான கமகே அரகலய ஆர்ப்பாட்டத்தில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளானவர். டேன் பிரியசாத் ராஜபக்சக்களுக்கு எதிரான அரகலய போராட்டம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் முக்கியமானவர். இவர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” கே.பாலா ஜனாதிபதி ...
2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்: இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் ...
அண்மையில் ஒரு கடையில் உப்பு கேட்ட பொழுது ஒரு பாக்கெட் மட்டும்தான் கிடைக்கும் என்று கடைக்காரர் சொன்னார். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பாக்கெட். அந்த அளவுக்கு உப்பு தட்டுப்பாடாகிவிட்டது. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. ஆனால் இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. சுத்திவர ...