(கனகராசா சரவணன் ) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள்; புதன்கிழமை 5ம் திகதி மாலை தகவல் தெரிவித்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் nதிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி ...
தமிழரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்பு முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த ஒரு காலச் சூழலில்,ஐநாவின் 58ஆவது கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக ஐநாவின் மீதான தமிழ் மக்களின் கவனக்குவிப்பு ஒப்பீட்டளவில் குறைந்து வருகிறது. ஐநாவிற்குச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகளின் ...
பு.கஜிந்தன் ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக.இரமணா வழங்கும் அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு பூஜை வழிபாடுகள் 5ம் திகதி புதன் அ ன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இலங்கை திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முழுநீள திரைப்படமாக இது காணப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ...