”தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.தேர்தல்களில் ஓரணியாக போட்டியிட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் ,கோரிக்கைகள் தொடர்ந்துவரும் நிலையில் அநுரகுமார அரசின் 2025ஆம் ஆண்டுக்கான ”கன்னி” வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதில் கூட ஒன்றுபட மறுக்கும் இவர்கள் எப்படி புதிய அரசியலமைப்பு ...
பெப்ரவரி 27ம் திகதி வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இலங்கை நாடாளுமன்றில் ஆற்றிய உரையின்போது தெரிவிப்பு 27.02.2025 ம் திகதியன்று வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் “மாற்றத்தின் ;போது தலையீடு குறித்து விவாதிக்கப்படும் விடயங்களில் ...
ஒன்றாரியோ தமிழாசிரியர்கள் சங்கத்தினர் நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதம்’ நிகழ்வில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் ஈழத்தமிழர்களாகிய நாம் மாத்திரமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருமே தங்கள் ஆசிரியர்களையும் பெற்றோரையும் மதிக்கின்றவர்களாக விளங்குகின்றார்கள். எனவே இன்றைய ‘தமிழர் மரபுரிமை மாதம்’ நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்ற ஒன்றாரியோ ...