கடந்த 26-01-2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில். கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தினர் நடத்திய ‘பொங்கல் விழா’ கலந்து கொண்டவர்களின் வாழ்த்துக்களினால் சிறப்பைப் பெற்றதுடன் ஒரு போற்றப்பெறும் பண்பாட்டுப் பெருவிழாவாகவும் களைகட்டியது. மேற்படி விழாவில் உப நிகழ்வுகளாக ‘கவிச்சரம்’ நூல் வெளியீட்டு விழா. ‘பாவலர்’ பட்டமளிப்பு விழா. கவியரங்கம் ...
சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த டுறம் தமிழர் சங்கம்’ அமைப்பு நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாத’க் கொண்டாட்டம் கடந்த 26-01-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏஜக்ஸ் நகரில் நடைபெற்ற தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘டுறம் தமிழர் சங்கம்’ ...
யாழ்ப்பாணம். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் கனடா, ரொறன்ரோவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த கோகுலன் (கோபி) சண்முகம் அவஉகள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற ஞானசேகரம் சண்முகம், பேரின்பவல்லி அவர்களின் ஏக புத்திரனும், சிவகுருநாதன், சரோஜினிதேவி அவர்களின் அன்பு மருமகனும், சங்கீதா (துளசி) அவர்களின் அன்புக்கணவரும், கணபதிப்பிள்ளை, ...