பு.கஜிந்தன் முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது – என மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் எமது மீனவ மக்கள் ...
பத்திரிகையாளர் சந்திப்பிற்கான அழைப்பு..! தலைப்பு: செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு – தகவல்கள் வெளியீடுமற்றும் நீதிகோரும் பொதுக்கூட்டம். மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களே, கனடாவின் Ontario மாநிலத்தின் Toronto பகுதியில், “செம்மணி எழுச்சி – அணையா தீபம்” என்ற தலைப்பில் ஒரு மாபெரும் கண்டனப்போராட்டம் நடத்தப்பட இருக்கின்றது. ...
கனடா வாழ் தமிழ் மக்களை வேண்டிநிற்கின்றனர் ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்தின் நிதி சேகரிப்புக் குழுவினர் கனேடியத் தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான தமிழ்ச் சமூக மையம் ஒன்றை கட்டி முடிக்கும் முயற்சி கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை பலரும் அறிவார்கள் ரொரன்ரோ நகர சபை இதற்கான ...