– அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவிப்பு இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று அறுவைசிகிச்சைகள் உள்ளிட்ட எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்கான அணுகலை மேம்படுத்த, ஒன்ராறியோ அரசு 125 மில்லியன் டொலர் முதலீட்டை சமூக அறுவைசிகிச்சை மற்றும் கண்டறிதல் மையங்கள் வழியாக மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 20,000 அறுவைசிகிச்சைகள் ...
குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனித புதைகுழியில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய ஒரு சிறுமியின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாய்வினை நடத்திய தடயவியல் நிபுணர்கள், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். செம்மணி மனித புதைகுழியிலிருந்து நெருக்கமான தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சிறுவர்களின எலும்புக்கூடுகளும் அகழந்து ...
மூளையில் இரத்தக்கசிவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பப் பெண்! காய்ச்சல் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் 16ம் திகதி அன்றையதினம் (16) உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலி பகுதியை சேர்ந்த கணேஸ்வரன் திகழ்மதி (வயது 45) என்பவரே ...