கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் Miss Tamil Universe- Queens of Angels – ‘தேவதைகளின் அரசி’ யைத் தேர்ந்தெடுக்கும் மேடைத் தேர்வு இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்று கடந்த 27-06-2025 அன்று வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கனடா- ஸ்காபுறோவில், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று ...
இலங்கையின் வடக்கே உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 02-07-2025 பதன்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு சக்திவாய்ந்த அறிக்கை, தமிழ் பொதுமக்களுக்கு எதிரான பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத போர்க்குற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டேம் ...
பு.கஜிந்தன் யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் 3ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா அழகரத்தினம் (வயது 73) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் பல்வேறு வியாதிகளால் ...