யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், Philippines, Tanzania, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கந்தசாமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,. கந்தசாமி (கந்தா-Agriculture Department Srilanka> ...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர், உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி, கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட பிபிசி தமிழ் சேவை சுயாதீன ஊடகவியலாளர் யு. எல். மப்றூக், ஜூலை 2ம் திகதி புதன்கிழமையன்று ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (03-07-2025) நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா 3ம் திகதி அன்று வியாழக்கிழமை மாலை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நானாட்டான் பங்கிற்கு உட்பட்ட 08 துணை ஆலயங்களுக்கான கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டது. முத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜா கொடுதோர் ...