பு.கஜிந்தன் மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது 27ம் திகதி புதன்கிழமையன்று நடைபெற்றது. இதன்போது இரண்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காக சென்ற நிலையில் ஒரு ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் பு.கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன்போது சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காணி ஒன்றில் கட்டடம் ...
உலக சூழல்தின நிகழ்ச்சியில் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது பெரும் பிரச்சினையாக உயிரினங்களின் பேரழிவு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 150 தொடங்கி 200 உயிரினங்கள் வரை உலகை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன. உயிர்ப் பல்வகைமையின் பேரழிவுக்கு ...
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்தது ஓர் இனப்படுகொலை எனவும், சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள கத்தோலிக்க அருட்தந்தை விடுத்த அறிக்கைக்கு, வடக்கு-கிழக்கு நீதி மற்றும் அமைதிக்கான நூற்றுக்கும் மேற்பட்ட மதகுருமார்களும், துறவிகளும் தமது முழுமையான இணக்கத்தை ...