கனடா ‘பொற்சதங்கை கலைக்கூடம்’ நடன ஆசிரியை பொன்மதி பத்மவரதனின் மாணவி அபர்ணா உதயகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சபையோரால் பாராட்டப்பெற்றது கனடா ‘பொற்சதங்கை கலைக்கூடம்’ நடனப் பள்ளி ஆசிரியை பொன்மதி பத்மவரதனின் மாணவி அபர்ணா உதயகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிசிசாகா நகரில் உள்ள ...
ந.லோகதயாளன். இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 9ம் திகதி வியாழக்கிழமை ...
ஈரான் மீது 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 14 பேர் பலியாகி உள்ளனர். 78 பேர் காயமடைந்து உள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ...