இலங்கையில் நீண்ட காலம் அச்சு ஊடகங்களில் பணியாற்றி நன்கு அறியப்பெற்றவராக விளங்கிய ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் 29ம் திகதி புதன்கிழமை மாலை காலமானார். சிறிது காலம் உடல்நலன் குன்றியிருந்த அவர் சில நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்ப்பட்ட நிலையில் புதன்கிழமை அன்று மரணத்தை தழுவினார். அன்னாரது ...
யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வடக்கிலுள்ள ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு நியாயமான ...
பு.கஜிந்தன் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டமும் நடத்தி அத்துடன் ஜனாதிபதியிடம் அவசர நடவடிக்கை கோரியும் மனு ஒன்றையும் கையளித்தனர்! இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் 27ம் தி ங்கட்கிழமை அன்று ...