அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சார்பில் தே.மு.தி.க. பொதுச்செயலாளரான பிரேமலதாவின் தம்பியும், தே.மு.தி.க. பொருளாளருமான எல்.கே.சுதீஷ் மேல்சபை எம்.பி.யாக போகிறார். தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை நாடாளுமன்றத்தில் ...
டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த காலத்தில் மதுபான உரிமைகளை வழங்கியதில் சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அதன் மூலம் பெறப்பட்ட லஞ்சத்தை தேர்தலுக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டார். 170 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இன்று நீதிமன்றம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ...
(மன்னார் நிருபர்) (03-03-2026) இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக 3ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் ...