LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் கரையொதுங்கிய 15 அடி நீளமுள்ள திமிங்கிலம்!

Share

பு.கஜிந்தன்

திங்கட்கிழமை 9ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.

குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.