LOADING

Type to search

மரண அறிவித்தல்

ஓராண்டு நினைவஞ்சலி | அமரர் திரு. சிவஞ்ஞானம் நாகேஸ்வரன்

Share

வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், ஸ்காபரோ-கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் சிவஞ்ஞானம் நாகேஸ்வரன் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் திதி 01-12-2021 புதன்கிழமையாகும்.

எங்கள் அன்பின் உறைவிடமே பாசத்த்திற்குரிய ஈசனே!
உன் பிரிவால் நாம் அதிர்ச்சயில் உறைந்தோம்
பெருவெளியாய் காட்சியளிக்கிறது உனக்கான இடம்
தன்னம்பிக்கையைத் தனித்துவமாய் கொண்டாயே!
உறவுகளையே உம் சிந்தனையில் கண்டாயே!
தன்னலமற்ற ஈசனே! பன்னவன் மலரடி பறந்தாயோ கடுகதியே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து ஓராண்டு
ஆனாலும் ஆறாது உங்கள் பிரிவுத் துயர் உன் தாயாரும்
உடன் பிறப்புக்களும் உன்னை எப்படியடா மறப்பார்கள்
உங்கள் அன்பு முகமும் உங்களது பாசமும் எம்மை விட்டு என்றுமே நீங்காது!
நீங்கள் எம்மைப் பிரிந்தாலும் எங்கள் ஒவ்வொரு அசைவிலும் நீங்களும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்!

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
என்றென்றும் உங்கள் நினைவில் வாழும் அம்மா மற்றும் சகோதரங்கள்.