LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது

Share

கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ சென்னை மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது இந்த வெளியீட்டு நிகழ்வில் கனடாவிலிருந்து எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்களும் கலந்து கொண்டார்.

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில். நூலாசிரியரும் ,கனடாநாட்டில் வசிப்பவருமான வீணை மைந்தன் எழுதிய ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், தமிழ் சினிமாவும்!’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இடமிருந்து மணிமேகலைப் பிரசுர மேலாளர் மோகன் ;ஆசிரியர் குழுத் தலைவர் லேனா தமிழ்வாணன்; நூலாசிரியர்; மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். வைபவம் இடம்பெற்ற .    இடம்: தி.நகர்.நாள்: 4.10.22 சென்னை