LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. நவரட்ணதேவி உருத்திரசீலன்

Share

(நாரந்தனை, கரம்பொன், கொழும்பு)

யாழ்ப்பாணம் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கு, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணதேவி உரத்திரசீலன் அவர்கள் 31-01-2023 திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான சுப்பிரமணியம் – மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்லத்துரை – பகவதியம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற உருத்திரசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார் (கனடா), அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களான சதீஸ்குமார், செல்வகுமார், ரவீணா, மற்றும் நவநீதா (கொழும்பு) ஆகியோரின் அன்புத்தாயாரும், விமலராகினி (ராகினி, கனடா), அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களான ஜெயானி,நிதர்சினி, ஜனார்த்தன், மற்றும் ஜொனார்தன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தவராஜா, வரதராஜா (சுவிஸ்), மோகனதாசன் (கனடா), சுஜாதாதேவி (பிரான்ஸ்), ஜெதாசன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வாசுகி (கனடா), தேவி (சுவிஸ்), யுதிதா (கனடா) பாபு (பிரான்ஸ்), பிரியா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சத்தியசீலன் – பரமேஸ்வரி, காலஞ்சென்ற குமரகுருபரன் மற்றும் திலகமணி (கனடா), காலஞ்சென்ற இராஜகோபால் மற்றும் பரமேஸ்வரி (லண்டன்), காலஞ்சென்ற நடேஸ்வரன் மற்றும் தனலட்சுமி (கனடா), காலஞ்சென்ற குகதாஸ் – மற்றும் பிருந்தாதேவி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்.

ஜஸ்விகா, ஜாதவன், ஜானவிகா, ஹரிஸ், லுக்சிகா, சனோசன், லக்ஷரா, ரேசினி ஆகியோரின் அருமைப்பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணம் 75/14 Yarl Road (யாழ் வீதி) எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மாயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
உதயன் (மகன்): (416) 857-4809, (416) 551-4128
சதீஸ் (மகன்): 614 0585 1340
செல்வன் (மகன்): 614 34 217459
ரவீணா (மகள்): 614 20 522134
நவநீதா (மகள்): 94 77 173 7428