LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டுத் திருப்பலி

Share

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில், யேசுபிரானின் மறைந்த நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு விஷேட கூட்டுத் திருப்பலி இன்று 29-03-2024 பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேனாட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக் கொடுத்தார்..

இதில் பல இடங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ கலந்து கொண்டனர்