LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் கவிருமான அ. சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி ) கனடா வருகின்றார்.

Share

வேலணை மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் கவிஞருமான அ. சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி ) கனடா வருகின்றார்.

இவர் இங்கு தங்கியிருக்கும் நாட்களில் பல கலை இலக்கிய மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் எனவும் அவருடைய கவிதைத் தொகுதியான ‘நினைவிடைத்தோய்தல்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவை ரொறன்ரோவிலும் மொன்றியால் மாநகரிலும் நடத்த அவரது நண்பர்களும் உறவினர்களும் சுருவில் மக்கள் ஒன்றிய இயக்குனர் சபையும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் எனவும் அறியகப்பெறுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு 647 680 6594 அல்லது 416 732 1608 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்.