LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 25ம் திகதி புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்

Share

(25-09-2024)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.

இந்த விசேட உரையானது புதன் இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.