பு.கஜிந்தன் வடமராட்சி வடக்கு பிரதேச அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலானது வடமராட்சி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலமையிலான குழுவினருக்கும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருலிங்கநாதனுக்கும் இடையில் 3ம் திகதி புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில், புயலுக்கு பின்னர் வடமராட்சி வடக்கு பிரதேச ...
யாழ்ப்பாண . மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர் தரம் கற்கும் மாணவர்களுக்குத் தலா 20ஆயிரம் ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர் ஜீவனோபாயமாக விவசாயத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், பெற்றோரில் ஒருவராவது யாழ்ப்பாண ...
ஒன்ராறியோ அரசு, ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ரன் பகுதிகளில் பொதுப்போக்குவரத்தை தொடர்ந்தும் குறைந்த செலவிலும் எளிதாகவும் வைத்திருக்க, ‘ஒற்றைக்கட்டண’ திட்டத்தை 2025 டிசம்பர் 1ஆம் திகதியிருந்து மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள இத்திட்டத்தின் மூலம் இதுவரை ஒன்ராறியோ வாழ் மக்கள் சுமார் 200 ...