பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் உடலுக்குநடிகர்கள் சிவக்குமார் மற்றும் ...
இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களால் மீள் கட்டமைப்பு உதவிகள் கோரியுள்ள இலங்கை அரசிற்கு உடனடியாக நிதி வழங்கியுள்ள கனடாவின் வர்த்தகத்துறை இணையர்கள் கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை கனடிய தமிழ்ச் சமூகம் பாராட்டி மகிழ்கின்றது. எங்கு உதவிகள் தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் உடனடியாக பிரசன்னமாகி உதவிக் ...
2004 டிசம்பர் 26 இலங்கையில் ”சுனாமி” பேரழிவை ஏற்படுத்திய போது அப்போதைய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ”சுனாமி பொதுக்கட்டமைப்பு”ஒன்றை அமைத்து அதன் மூலம் வடக்கு,கிழக்கு மக்களுக்கு உதவ முயன்றபோது அதனை எதிர்த்து பாராளுமன்றத்திற்குள் போராடியதுடன் நீதிமன்றத்திற்கும் சென்று அதனை இல்லாமலாக்கி ”அரசியல்”செய்த ஜே .வி.பி. தான் இன்று ...