சமீபத்திய நாட்களில், தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இலங்கையில் கணிசமான உயிரிழப்புகளையும், பெருமளவிலான சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை சீன மக்களும் பகிர்ந்து கொள்கிறார்கள் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சகோதர ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: உண்மைகள் வெளிப்படும் வாரம். பதவி உயர்வு கிட்டும். மனக்கசப்பு நீங்கும். அரசு வழியில் ஆதாயம் கிட்டும். கணினிதுறையில் ஊதிய உயர்வு ...
வங்காள விரிகுடாவில் காலை 7.26 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே சுனாமி போன்ற மற்றுமொரு இயற்கை பேரழிவு ஏற்படுமோ என்கிற அச்சஉணர்வு உண்டாகி உள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ...