நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு 12ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற நிலையில் நல்லூர் மேற்கு வீதியில் இருக்கும் காணியில் நினைவேந்தல் செய்வதற்கு வழங்குவது ...
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ். மாநகரசபையின் சொத்து. அது ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு தரப்பினருக்கு வழங்கப்படவில்லை என யாழ். மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு 12ம் திகதி புதன்கிழமை அன்று முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது. ...
கனடா மொன்றியலில் 25-10-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கனடா தமிழாழிப் பேரவை, மற்றும் கனடா வாழ் நண்பர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழாழிப் பேரவைத் தலைவர், பாட்டருவி தமிழ்மாமணி க. உயிரவன், தவராணி இணை யர்களுக்கு தமிழ்நெறியில் மணிவிழாவை மிகச்சிறப்பா கொண்டாடினார்கள். மொன்றியல் வாழ் வித்துவான் ...