ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தானுடனான மோதல் போக்கு அதிகரித்தது. இந்த மாத தொடக்கத்தில் காபூலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதற்கு பாகிஸ்தானின் வானவெளி தாக்குதல் தான் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட ...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29-ந்தேதி நடந்த தேர்தலில் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இது வன்முறை மற்றும் கலவரமாக மாறியது. இதை கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த ...
அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் இரண்டாம் அவர்களின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ (வயது 65) மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது இளம் பருவத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் ...