ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் வலி.வடக்கு பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று 28ம் திகதி செவ்வாய்கிழமையன்று (28) நடைபெற்றது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்புப் ...
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025) கம்போடியாவின் சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025) எதிர்வரும் 22 & 23 நவம்பர் 2025 ...
லஞ்ச, ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக தமிழருக்கு சார்பானவரை நியமிக்க எதிர்த்து விட்டார் ,இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு தமிழருக்கு எதிரான இராணுவ அதிகாரிகளை நியமிக்க ஆதரவளித்து விட்டார் என்பதற்காக அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக ஒரு இனவாத சிங்களக்கட்சி சிறப்புரிமை மீறல் பிரச்சினையைக் ...