யாழ். நகர் பகுதியில் வன்முறை குழுக்கள் அட்டகாசம் – மக்கள் அச்சம்! 1ம் திகதி புதன்கிழமைத அன்று மாலை 5.40 மணியளவில் யாழ். நகர் பகுதியில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள் ...
(மன்னார் நிருபர்) 10.01.2025 மன்னார் நகரசபை எல்லைக்குள் உரிய சுகாதார நடை முறைகளை பின் பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது நகர சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். 30ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் மன்னார் ...
வடக்கு–கிழக்கு விவசாய பொருளாதாரத்தின் உண்மையான நெருக்கடிகளை மறைக்கும் `அரசியல் நாடகம்` எழுதியவர்: ஈழத்து நிலவன் யாழ்ப்பாணம் மட்டுவில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையமானது, சில தினங்களுக்கு முன்னர் மூன்றாவது தடவையாக திறப்பு விழா கண்டது. கொடியவனான கோத்தபாயா ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் ரூபா 198.80 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ...