கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஒன்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, ...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் ...
மிசிசாகா மாநகரில் BEHIND ME INTERNATIONAL MEDIA INC ஊடக நிறுவனம் நடத்திய ‘`தியாக தீபம்` திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழவில் ஊடக நிறுவனத்தின் அதிபர் கனேந்திரன் செல்வராஜா அழைப்பு “தியாக தீபம் தியாகி திலிபன் அவர்களின் உயிர்த்தியாகம் என்பது எவ்வளவு உயர்வானது என்பதை காலஞ் செல்லச் செல்ல ...