தொகுதி உள்கட்சி பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். செப். 23-தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கான அடிப்படை பணிகளை கடந்த ஆண்டு முதல் கவனித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ‘உடன் பிறப்பே வா’ ...
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், கழக எம்.பிக்கள் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், போன்ற முகாம்களில் ...
சுயாதீன ஊடகவியலாளர் சுமித்தி மீதான அச்சுறுத்தலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நல்லூரில் சமீபத்தில் நடந்த ஒரு தீவிரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக ...