பு.கஜிந்தன் சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் 15ம்திகதி புதன்கிழமை அன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ...
பு.கஜிந்தன் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 15ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ...
சிறப்பாக நடைபெற்ற மொன்றியால் ‘மதுரகான மன்ற’ மாணவி செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம் நீண்டகாலமாக மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் மதுரகான மன்ற”த்தின் மாணவியும் அதன் நிறுவனர் செல்வமலர் மதுரநாயகம் மற்றும் சங்கீத ஆசிரியை செல்வி நயனி மதுரநாயகம் ஆகியோரின் மாணவியுமான செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம் ...