பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு வயது 90. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் சென்னை பெரம்பலூரில் மரணம் அடைந்தார். இவர் ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பதித்தவர். சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி ...
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ...
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 3.16 மணியளவில் ரிக்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிக்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிக்டர் 4.6 அளவிலும், ரிக்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ...