கனடாவில் ‘சயனைட்’ நாவல் அறிமுக விழாவில் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி புகழாரம் “இலங்கைத் தீவில் இருந்து எழும் எழுத்தாளர்கள் பலர், பல்வேறு கட்டுப்பாடுகளையும், அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையும் மீறி தங்கள் குரலை எழுப்பி வருகிறார்கள். அவர்களின் அனுபவங்களும் பார்வையும் அனைத்துலகத்திலும் உள்ள வாசகர்களை ...
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து செம்மணியில் ஸ்கேன் பரிசோதனை செம்மணி புதைகுழிகள் அமைந்த இடத்திலிருந்து சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவிப்பு , பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிதாக அனுமதி பெற தேவைப்படாத காரணத்தால் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் செய்;யும் இயந்திரத்தின் ஊடாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி ...
”சிறீதரன் எம்.பி.யை தமிழரசிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.அதன்மூலம் அவரின் எம்.பி. பதவியை பிடுங்க வேண்டும் என்பதில் ஒரு அணியினர் தீவிரமாக நிற்பதற்கு சுமந்திரன் அந்த எம்.பி. பதவி மூலம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற திட்டம்தான் காரணமா..?” பாலா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்று சிவஞானம் சிறீதரன் வாக்கெடுப்பு ...