ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; எரிவாயு தோம்பு நெருக்கடியை கோவிட் போல கையாள்வோம் என்று மோடி கூறினார். ஆனால் உண்மையில், மக்கள் அதைத்தான் செய்தார்கள். கோவிட் போலவே – கொள்கை ஒன்றுமில்லை, அறிவிப்பு பெரிதாக இருக்கிறது,ஆனால் சுமை ஏழைகள் மீது விழுகிறது. தினமும் ரூ. 500 ...
சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையடுத்து தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் களை கட்டியுள்ளது. முக்கிய தலைவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி ...
கோவை தெற்கு தொகுதியில் திமுகவின் வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதியில் ஆட்களை இறக்கி வேலை பார்த்து வருவதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் குற்றம் சாட்டி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ...