நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள நாடாளுமன்றத்தை அதிபர் ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். அதிபர் ...
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமை காட்டியுள்ளார். இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர், ...
பிரதமர் மோடி மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2023ம் ஆண்டு மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் அமைதி திரும்பி வருகிறது. மணிப்பூர் கலவரத்திற்குப்பின் அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மணிப்பூரில் ரூ. 7 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான ...