நடராசாலோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 எலும்புக் கூடுகள் காணப்பட்டுள்ளதோடு இரண்டாவது புதைகுழி அகழ்வுப் பணியும் புதன்கிழமை 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அழ்வுப் பணிகளின் ...
ந.லோகதயாளன். புத்தளம் வென்னப்புவப் பகுதியில் 202 மில்லியன் ரூபா பெறுமதியிலான 900 கிலோ கஞ்சா மற்றும் கைத் துப்பாக்கிகள் சகிதம் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக கடத்தி வரப்பட்ட பெரும் தொகை கஞ்சா வாகனத்தில் தெற்கிற்கு கடத்தப்படவுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பெயரில் 900 ...
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், Philippines, Tanzania, Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராணி கந்தசாமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,. கந்தசாமி (கந்தா-Agriculture Department Srilanka> ...