மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் 31 ம் திகதி செவ்வாய்க்கிழமை(31) தந்தை செல்வா பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி அனுஸ்டிக்கப்பட்டது .. அங்கு பல அரசியல் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினார்கள். அவர்களில் ...
பு.கஜிந்தன் யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட நிலையில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது கடற்றொழிலுக்கு சென்றவேளை ...
28-03-2026 சனிக்கிழமையன்று மாலை கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள மிடில்பீல்ட் கல்லூரி கலையரங்கில் மேடையேற்றப்பெற்ற கனடா- திருமறைக் கலா மன்றத்தின் படைப்பான’அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ என்னும் ஆற்றுகை. இயேசு பிரானின் 40 நாள் தவக்காலத்தை தத்ரூபமாக காட்டியது என்றால் மிகையாகாது. யாழ்ப்பாணத்தில் அமரராகிவிட்ட மரியசேவியர் அடிகள் அவர்களால் நிறுவப்பெற்ற ...