தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் கிராமப்புறங்களில் வாழ்கிற ஒவ்வொரு ...
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் எழுத்துக்கள் பொறி பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுப்பு. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் ...
”இலங்கையில் மக்கள் போராட்டங்களையும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியையும் அடக்குவதற்கு ,அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை அதே சட்டத்தால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களும் அந்த சட்டத்தையும் பயங்கரவாத சட்டத்தையும் ஒழித்தே தீருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சி பீடம் ஏறியவர்களுமான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியினரே மீண்டும் கையில் ...