மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள இந்த வீட்டுக்கு பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஐதராபாத் மாநகராட்சி சார்பில் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். ரூ.1.60 கோடி அளவுக்கு சொத்து ...
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் வீதி வீதியாக திறந்த ஜிப்பில் சென்று பிரசாரம் செய்தார். முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த அண்ணாலையை பா.ஜ.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாகமாக ...
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ந்தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தம் அவகாசம் குறைவாக இருப்பதால் முதல் நாளான நேற்று ...