கதிர்காமத்துக்கான பாதையாத்திரிகள் 5 தினங்களாக காட்டுவழியாக மேற்கொண்டு 26ம் திகதி அன்று வியாழக்கிழமை (25) கதிகாமத்தை சென்றடைந்தனர். கதிர்காம முருகப் பெருமான் ஆலைய கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் நேத்திக்கடன்களை வைத்து பாதையாத்திரை யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலையத்தில் இருந்து ஆரம்பித்து சுமார் 850 கிலோமீற்றர் தூரத்தை சென்று முடிக்க கதிர்காம முருகப் ...
ஸ்காபரோ போன்ற அதிக தேவை உள்ள பகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் 130 இற்கும் மேற்பட்ட புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட குழுக்களுக்கு உதவுவதன் மூலம் 300,000 பேரை முதன்மை பராமரிப்புடன் இணைக்க ஒன்ராறியோ அரசாங்கம் 235 மில்லியனை டொலர்களை அளிக்கிறது. இந்த முதலீடு, அதிகமான குடியிருப்பாளர்கள் ஒரு குடும்ப ...
மொன்றியலில் கவிதாயினி மோகனின் கடந்தவையும் கடப்பவையும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் “எமது பிறந்த மண்ணாம் ஈழத்திலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்அங்கு தமது வாழ்க்கையைத் தொடரை முடியாமல் பல ஈழத்து படைப்பாளிகளும் கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் எங்கு போவது என்று திட்டங்கள் இல்லாமல் ...