1987-1989 காலப் பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக பிரேமதாசவும் பிரதமராக ரணில் என்னும் நரியும் ஆட்சி செய்தபோது தெற்கில் அரங்கேறிய அரச பயங்கரவாதமும் அப்பாவிகளை குறி வைத்து கொலை செய்தமையும் தொடர்பான கேள்வி-பதில் வடிவிலான விபரக் கொத்தை நாம் இங்கு பிரசுரிக்கின்றோம். எவ்வாறு 1980 தொடக்கம் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் ...
19-04-2025 அன்று சனிக்கிழமை கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘கிழக்கு ஒளி இணையம்’ பெருமையுடன் வழங்கும் 15வது கலாச்சாரப் பெருவிழாவாம் ‘சித்திரை நிலா-2025. இந்த மேடையில் கண்டுகளிக்கத் தயாராகுங்கள் நாட்டுக் கூத்து – ‘இலங்கை வேந்தன்’. மேலதிக விபரங்களுக்கு:- கலைஞர் மதிபாஸ்கரன் -647 706 7289 அல்லது சஞ்சீவ்:- 647 ...
மகளிர் தினத்தில் தமிழ் தாய்மார்கள் கேள்வி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு நீதி கோரி இலங்கையில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கின் தாய்மார்கள், தமது அன்புக்குரியவர்களின் தலைவிதி வெளிப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு ...