தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா என தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவரை கைது செய்தமை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே ...
போர்க் காலத்தில் உயிரைக் காக்க தமிழகத்திற்குத் தப்பிச் சென்ற முதியவர் சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக விளக்க மறியளில் வைக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு தாயகத்தில் இருந்து உயிர் தப்பி தமிழ் நாட்டிற்கு அகதியாகச் சென்றவர் முதுமையில் நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச் ...
தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில், எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து, இன்று பிணையில் வெளியே விடாமல், சிறையில் அடைக்கிறீர்கள்? வெளிநாடு சென்ற தமிழர்களை திரும்பி “வாங்கோ, வாங்கோ” ...