-தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் அமைய வேண்டும். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (2-12-2024) இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் ...
(கனகராசா சரவணன்;) தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுண்ணாகம், பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28,35,45 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ...
(கனகராசா சரவணன்;) பிரித்தானிய நாட்டில் தீவிரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரை இலங்கை கட்டுநாயக்கா விமான நியைத்தில் நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை (30) கைது செய்துள்ளாக விமான நிலை பொலிசார் தெரிவித்தனர். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவா 2009 ஆம் ஆண்டு ...