(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (8-11-2024) தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக தங்கப் பதக்கம் பெற்ற பெற்ற முதல் வீராங்கனையான மன்.தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஏ.யதுர்சிக்கா, மற்றும் வடமாகாண மெய்வல்லுநர் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் ...
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் 08-1`1-2024 அன்றையதினம் ஐயாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், Anderson Flats கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி நடராஜா அவர்கள் கார்த்திகை 7ம் திகதி 2024 அன்று மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி திருவடி நிழலில் சரணடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு-சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை ...