வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த கிராமத்திலுள்ள எதா வெட்டுனு வெவ வித்தியாலயத்தில் 382 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 19 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். இந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விடுதியில் நீர் ...
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சங்குச் சின்னத்திற்கு வழங்கும் வாக்குகள் தெற்கின் முகத்தில் அறையைக் கூடியதாக இருக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். 17-09-2024 அன்று செவ்வாய்க்கிழமை மூளாய் – வேரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டத்தில் ...
கனடா வாழ் வர்த்தகத்துறை முன்னோடிகளும் சமூக நலன் விரும்பிகளுமான வர்த்தக வழிகாட்டிகளுமான திருவாளர்கள் கணேசன் சுகுமார்-குலா செல்லத்துரை ஆகியோரின் சேவையைப் பாராட்டி கனடிய அரசாங்கத்தின் சிபார்சின் பேரில் அவர்கள் இருவருக்கும் வழங்கப்பெற்ற உயர் கௌரவங்களை அண்மையில் நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் பெற்றுக் கொண்டார்கள் மேற்படி உயர் கௌரவங்களை ...