(24-07-2024) கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் கடலரிப்பினால் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ...
தமிழின அழிப்பின் ஒரு கட்டமாக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின்போது 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்களின் வணிக நிறுவனங்கள், வீடுகள் ஆகியன அழித்தொழிக்கப்பட்டதன் 41ஆவது ஆண்டு நினைவு இவ்வாரமாகும். மாகாணத்தின் அமைச்சராக விளங்கும் விஜய் தணிகாசலம் அவர்கள் இதுபற்றி நினைவுகூரும்போது, ...
பு.கஜிந்தன் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் 24-07-2024 அன்று புதன்கிழமை காலை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4டிப்பர் வாகனங்கள் கொடிகாமப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன்-மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். விடத்தற்பளை-கெற்பேலிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து ...