புலம்பெயர்ந்து வாழும் ஒரு அரசியல் விமர்சகர் என்னோடு கதைத்தார். “தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசும் பலரிடம் ஒரு போக்கு காணப்படுகின்றது. யாரோ ஒரு அரசியல்வாதி அல்லது ஏதோ ஒரு கட்சி அல்லது சில கட்சிகளுக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அல்லது அவர்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளும் அவர்களை ...
தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது வெள்ளிக்கிழமை 21ம் திகதி அன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரையானது பொதுமக்களது காணிகளை அபகரித்து அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது. பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (21-06-2024) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், ...