முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான கவனயீப்பு போராட்டம் 18-06-2024 அன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் முன்பாக அன்று காலை 10 மணி அளவில் பொது அமைப்புகள் சிவில் அமைப்புகள் ...
ஊடகவியலாளர்களினால் ஜக்கியநாடுகள் சபையின் பொது செயலாளருக்கு மகஜர்! விஸ்ணுதாசன் ஜனன் (யாழ் ஊடகவியலாளர் ) ஐ.நாவிற்கு வழங்கப்பட்ட கடிதம் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு பெறுநர்: பொதுச் செயலாளர் ஐக்கிய நாடுகள் 405 கிழக்கு 42வது தெரு நியூயார்க், Nலு 10017, ...