On Sunday, August 4, 2024. 9.00 AM to 7.00 PM. at Morningside Park, Picnic Area 2 வில் நடைபெறும் ஒன்றுகூடலில் நவக்கிரி வாசிகளும் நலன்விரும்பிகளும் கலந்து கொள்ளவும். தொடர்புகளுக்கு 416-319-3139, 647-818-6750, or 437-775-7656 ஆகிய இல்ககங்களை அழைக்கவும் அல்லது navakkirimakkal@gmail.com என்னும் ...
பு.கஜிந்தன் சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி யாழ்ப்பாணம் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. தவத்திரு. வேலன் சுவாமிகள் (முதல்வர் , சிவகுரு ஆதீனம்) அவர்களின் ஆசியுரையுடனும் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை மேற்கு சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மதியம் தூக்கிட்ட நிலையில் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கெலும் சஞ்சீவ ரூபசிங்க என்ற 28 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ...